தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சின்னமணி நகர் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்காக டிராக்டருடன் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம் அவசரமாக வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டன.
மழைநீர் வெளியேறும் காட்சியை பார்த்த மக்கள் சுவாரஸ்யமாக, “மழைநீர் நம்மளை தேங்க விட மாட்டாங்க… அய்யோ மோட்டார் வந்துடுச்சு… நம்மளை எங்கே கொண்டு போயிடப் போறாங்க?” என்று புலம்பியது போல நகைச்சுவையாக கூறிக் கொண்டனர்.
மழையின் சிரமங்களை நீக்குவதற்கான அமைச்சர் கீதா ஜீவனின் உடனடி நடவடிக்கை அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்தது.
தூத்துக்குடி
“அமைச்சர் கீதா ஜீவன் வந்துடாங்க… மோட்டார் கூட வந்தாச்சு! – ‘புலம்பிய’ சின்னமணி நகர் மழைநீர்”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனமழையில் களம் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – கிழக்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு!!
அடுத்த
கவுன்சிலர் கீதா முருகேசன் தொடக்குவித்த இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் திரளாகப் பயன் பெற்றனர்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026