இன்று வழக்கறிஞர் தினமாக நாடு முழுவதும் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. சட்டத்துறையில் முக்கிய பங்காற்றி சமூக நியாயம் நிலைநாட்ட தினமும் பாடுபடும் வழக்கறிஞர்களின் சேவையை போற்றும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வழக்கறிஞர் தினத்தை முன்னிட்டு, வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை வக்கீல் ரமேஷ் பாண்டியன் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளார். சட்டம், நீதி மற்றும் குடிமக்கள் உரிமையைக் காக்கும் பணியில் வழக்கறிஞர்கள் வகிக்கும் பங்கு பெருமைக்குரியது என்றும், அவர்கள் தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி
“வழக்கின் காவலர்களுக்கு வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழக தொழிலாளர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டுகோள் – பாராளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப் பயிற்சி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026