ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் 10 பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி ஒர்க் பயிற்சி தொடங்கியுள்ளது. ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பயிற்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், மகளிர் திட்ட மேலாளர் லட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெயக்கொடி, எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப் பயிற்சி தொடக்கம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வழக்கின் காவலர்களுக்கு வக்கீல் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து”
அடுத்த
“தூத்துக்குடி மக்கள் சொன்னால் — மாநகராட்சி செய்துவிடும்! குறைதீர்க்கும் முகாமில் மேயர் உறுதி”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026