புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கந்தசாமிபுரம் ஊராட்சி, சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
பணியின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமித்ரா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் தனராஜ், பிரதிநிதி ராஜாராம் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சங்கரப்பநாயக்கன்பட்டியில் ரூ.17.10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் பணிகள் தொடக்கம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்க வெளியுறவுத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கருணாநிதி எம்.பி வலியுறுத்தல்!!
அடுத்த
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் ஜெகவீரபுரபுரத்தில் பயணியர் நிழற்குடை பணிகள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026