தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள காமராஜ் நகர் மற்றும் சங்கர் காலனி பகுதிகளில் பெய்த கனமழையால் தேங்கியிருந்த மழைநீரை வடிகால் மற்றும் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேங்கியிருந்த நீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் சிரமம் தீர்க்க மாநகராட்சி குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றம் அதிவேகமாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு பகுதிகளில் நீர் அகற்றம் வேகத்தில் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எந்த மழையும்… எங்கள் கண்காணிப்பை தப்பிக்காது!” — மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குறுதி!!
அடுத்த
“சுந்தரவேல்புரம் மழை நெருக்கடி: தற்காலிக சாலைக்கு உடனடி உத்தரவு – அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026