தூத்துக்குடி ஸ்பார்க் இயக்கத்தின் 9வது ஆண்டு விழாவில் எஸ்பி சிலம்பரசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.
தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியல் கல்லூரி வளாகத்தில் ஸ்பார்க் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா நிறுவனர்கள் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, செந்தில் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
நிகழ்ச்சியில் வீ கேன் டிரஸ்ட் சார்பில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார். இதனை ட்ரஸ்ட் சார்பாக கிறிஸ்டோபர், செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி
போக்குவரத்து விழிப்புணர்வு பதாகை: எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டார்!!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஞ்சாலங்குறிச்சியில் குலதெய்வ திருவிழா கோலாகலம் – வீரசக்கதேவி வருஷாபிஷேக விழாவுக்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவுக்கு நேரில் அழைப்பு!!
அடுத்த
ஆறுமுகநேரி பேரூராட்சியில் ஆதிதிராவிட நலத் திட்ட கடைகள் கட்ட தடையா? தீண்டாமை மனப்பான்மையுடன் அனுமதி மறுப்பு – தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026