தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தருவைக்குளம் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். மேலும், புதிய குடும்ப அட்டை பெறும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (குழந்தை வளர்ச்சித் திட்டம்) காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, தோட்டக்கலை துறை அலுவலர் நாராயண பிரியா, கூட்டுறவு சங்க செயலாளர் கென்னடி, கிளைக் கழக செயலாளர்கள் தயாளன், ஞானபிரகாசம், மகளிர் அணி பிரதிநிதி அன்ன செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தருவைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் முன்னேற்றத்துக்கு கடன், பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிய எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொதுமக்களுக்கு சேவைகள், மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கிய எம்.எல்.ஏ சண்முகையா!!
அடுத்த
லஞ்சமில்லா தூத்துக்குடி நோக்கில் – பிரான்சிஸ் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026