ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற தாசில்தார் சுடலைமணி இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

எம்எல்ஏவிற்கு தாசில்தார் சுடலை மணி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.