ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கீழஅரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.17.65 மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி,
பொதுப் பணித்துறை பொறியாளர் அரவிந்த் வேலவன், ஊராட்சி செயலாளர்கள் சண்முகராஜ், பழனிமுருகன், கிளைக் கழக செயலாளர் மாரியப்பன், சிவா, கார்த்திக், மாடசாமி, சித்திரைவேல், பேச்சிராஜா, சித்திரைவேல், நடராஜன், அழகுவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்சாந்தி, ஒப்பந்தகாரர் பேச்சிமுத்து, மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் கீழ அரசடி துப்பாஸ்பட்டி கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.65 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தருவைக்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ. 8.65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 142 ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026