தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜார்ஜ் ரோட்டில், பொதுமக்களின் தினசரி போக்குவரத்துக்கு இடையூறாக உருவாகியிருந்த ரோட்டின் ஓரங்களில் தேங்கிய மணல் திட்டுக்கள் அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல், வாடி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அந்தப் பகுதிகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். சாலையின் அகலம், நீரேற்ற நிலை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவரமாக கேட்டறிந்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் மணல் அகற்றும் பணி – மேயர் ஜெகன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பக்குளம் அழகுபடுத்தல் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
“உலக மீனவர் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் மாபெரும் படகு போட்டி & நலத்திட்ட விழா – மீனவர்களின் வாழ்வோடு இணைந்து திகழும் திமுக!”
இதையும் படிக்கலாம்
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026