தூத்துக்குடி தமிழ் சாலை ஸ்பின்னிங் மில் காம்ப்ளக்ஸில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கடையின் புதிய கிளை இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. சேலத்தில் தள்ளுவண்டியில் தொடங்கி இன்று உலக அளவில் பெயர் பெற்றிருக்கும் இந்த பிரபல உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழா பொதுமக்களின் பேராதரவில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் ஜீவன் ஜேக்கப், மகிழ் ஜீவன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
கடை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெருமளவில் திரண்டுவந்து பிரியாணி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி மக்கள் புதிய கிளையை உற்சாகத்துடன் வரவேற்று, முதல் நாளிலேயே ஆர்.ஆர். பிரியாணிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி புதிய கிளை திறப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் சாலை மேம்பாட்டு பணி துவக்கம் – பலர் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்த மார்கண்டேயன் எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடியில் செய்தியாளர் தாக்குதல் சர்ச்சை: அதிக விலை வசூலை வெளிச்சம் போட்டதால் குண்டர்களின் கோபம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026