தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதின் முன்னேற்றத்தை அவர் நேரடியாக மதிப்பீடு செய்தார்.
ஆய்வின்போது வட்டக் கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பணிகள் தரமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றும் மேயர் அதிகாரிகளுக்கு பணித்தரினார்.
போல்பேட்டை பகுதி மக்கள் நீண்டநாள் எதிர்பார்த்த சாலை மேம்பாட்டு பணிகள் விரைவாக முடிவடைவது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி
சாலை மேம்பாட்டுப் பணிகள் வேகமாக முன்னேறுகின்றன: போல்பேட்டை பகுதியில் பணிகள் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவனுடன் வானில் பறந்த கனவுகள்” — குழந்தைகள் தினத்தில் பின்தங்கிய சிறார்களுக்கு ரெயின்டிராப்ஸ் அளித்த வானளவு மகிழ்ச்சி!!
அடுத்த
தூத்துக்குடியில் 31 ஆண்டுகள் சேவையின் சுவை – பிருந்தாவன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026