தூத்துக்குடி, நவம்பர் 10:
இன்று (10.11.2025) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பாபா சாகிப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலைக்கு, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் போராளி அண்ணன் திரு மா.மாரிச்செல்வம் அவர்களின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழர் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைவர் திரு இ.அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்டச் செயலாளர் திரு மா.மாரிச்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு ஆ.இந்திரன், திரு மு.அந்தோணிசாமி, மகளிர் அணி செயலாளர் திருமதி எஸ்.சிறுலட்சுமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு எம்.சந்தியாகு, APLF செயலாளர் திரு எஸ்.கணேசன், பொறியாளர் துறை செயலாளர் திரு டி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மா.மாரிச்செல்வம் 55வது பிறந்தநாள் – டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எழுத்தறிவும், பொதுஅறிவும் தான் எதிர்காலத்தின் பூமிகை” — நூலக பணிகளை பார்வையிட்ட மேயர் தகவல்!!
அடுத்த
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026