தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் 345வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு இன்று (8.11.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
புனித பரலோக மாதா பசலிகா பங்கு தந்தை மோயிஸ், கயத்தார் வட்டாட்சியர் அப்பனராஜ், பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் சீர்மிகு பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
வீரமாமுனிவர் பிறந்தநாள் விழாவில் காமநாயக்கன்பட்டியில் மரியாதை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வானத்தைத் தொட்ட கனவு – தூத்துக்குடி மாணவர்களை விமானப் பயணத்தில் ஏற்றிய நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ்!
அடுத்த
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026