கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 89ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அன்னாரது திருவுருவ சிலைக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு PTR. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா MLA அவர்களும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாடு மற்றும் தமிழரின் முன்னேற்றத்திற்காக தன்னாலான அனைத்தையும் அர்பணித்த தியாகத் தமிழனின் வரலாற்றுப் பணிகளை நினைவுகூர்ந்த விருந்தினர்கள், இளைஞர் தலைமுறை சிதம்பரனாரின் தன்னலம் பாராத தேசப்பற்று, தொழில்முனைவு, பொது நல எண்ணங்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், உள்ளூர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தியாகத் தமிழனுக்கு மரியாதை— ஒட்டப்பிடாரத்தில் PTR அமைச்சர், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்கு பாஜக சார்பில் நினைவு மரியாதை!!
அடுத்த
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிறைந்த மலரஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026