வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் இன்று நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அறிவுறுத்தலின்பேரில் நிர்வாகிகள், இளைஞர் மன்றத்தினர், பெண்கள் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் தலைமையில் வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர் மாசாணம், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, கிழக்கு மண்டல வரலாறு சத்தியசீலன், ஏரல் மண்டல் பிரபாரி ராஜா, விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், தெற்கு மண்டல தலைவர் மாதவன், தொழில்துறை மாவட்ட தலைவர் சங்கர், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல், பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மேற்கு மண்டல பொதுச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்கு பாஜக சார்பில் நினைவு மரியாதை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் “தியாகத் திருநாள்” வழிபாடு – வ.உ.சிதம்பரனாருக்கு மாநிலம் முழுவதும் மரியாதை!!
அடுத்த
தியாகத் தமிழனுக்கு மரியாதை— ஒட்டப்பிடாரத்தில் PTR அமைச்சர், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026