தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டின் சாந்தி நகர் 3வது தெருவில், தனியார் நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வளர்ந்திருந்த கருவேல மரங்கள் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்த மரங்களால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அடிக்கடி நடமாடி மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானதாக பொதுமக்கள் கவுன்சிலர் சரவணகுமாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு, இடம் முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொது மக்களின் நலனுக்காக உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் சரவணகுமாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு சாந்தி நகர் 3வது தெருவில் கருவேல மர ஆக்கிரமிப்பு அகற்றம் – கவுன்சிலர் சரவணகுமார் நடவடிக்கை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உப்பளம் மீதே கப்பல் தளம்? – தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் புதிய மின்மாற்றிகள் நிறுவல் - கவுன்சிலர் சரவணகுமார் பார்வையிட்டார், அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026