தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டில் உள்ள லயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியரிடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.
இந்த முயற்சியில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அதிமுக வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 47 வது வார்டு குடியிருப்போர் நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மற்ற துணை செயலாளர் சகாயராஜ் (Ex. M.C), மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, பட்டா பிரச்சினையில் பொதுமக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியையும் வலியுறுத்தியது.
தூத்துக்குடி
லயன்ஸ் டவுன் பட்டா பிரச்னையில் மக்களின் பக்கம் நின்ற செல்லப்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றம் – “அனைத்து கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும்” : மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி
அடுத்த
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ஆன்மீக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026