தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் மேகநாதன், வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல் நகர் மற்றும் அய்யன் கோவில் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நேரத்தில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாமும் – வடிகால் பணிகள் ஆய்வும்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக வட்டாரத்தை ஒன்று சேர்க்கும் வெயில்ராஜ் குடும்ப திருமண விழா!
அடுத்த
“மக்களுடன் ஸ்டாலின் – உங்களுடன் மாநகராட்சி: வளர்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்” – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026