கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெரும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ், “நிரப்பராத மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு மனதார இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் உடனடியாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அவரது கனத்த இதய அஞ்சலி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி
கரூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்ணீர் அஞ்சலி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ரயில்வே சாலை வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026