கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெரும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ், “நிரப்பராத மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு மனதார இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் உடனடியாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அவரது கனத்த இதய அஞ்சலி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.