ஜனசங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய், முன்னாள் ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, முன்னாள் விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைசெல்வன், சக்தி கேந்திர பொறுப்பாளர் லெட்சுமணன், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், கார்த்தீசன், ராமர் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 109வது பிறந்தநாள் நினைவுநாள் விழா – தூத்துக்குடி பாஜக தலைமையகத்தில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகளில் வ.உ.சி கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் செல்வம் – தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடம்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த அய்யப்பபுரம் புதிய ரேஷன் கடை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026