ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரத்தில் நடைபெற்ற கே. கைலாசபுரம் கிளைக் கழக செயலாளர் பழனி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா செல்வி. மகாலெட்சுமி யை வாழ்த்தினார்.
எம்எல்ஏவிற்கு கிளை கழக செயலாளர் பழனி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கே. கைலாச புரம் கழக செயல்வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரம் கிளை கழக செயலாளர் இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்கள் வைத்த கோரிக்கைக்கு இரண்டு மணி நேரத்தில் தீர்வு - எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு!!
அடுத்த
சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் நினைவு இல்லத்தை சீரமைக்க இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026