தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) தொடர்பான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கான காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் சீராக நடைபெற முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
நிகழ்வில் பல்வேறு தொகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எம்.எல்.ஏ ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
அடுத்த
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026