கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் மெய்ஞானபுரம் ஜான் தாமஸ் கபாடி கழக வீரர் திரு ஜான் பால் அவர்கள் சிறப்பாகப் பங்கேற்று முதல் பரிசை வென்று மாநில மட்டத்தில் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர் ஜான் பால் அவர்களின் சிறந்த திறமையும், உறுதியும், ஒழுக்கமும் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. சைக்கிள் ஓட்டத்தில் காட்டிய ஆற்றலும் வேகமும், அவரை மாநில அளவில் முதலிடம் பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை குறித்து அவரது குடும்பத்தார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மெய்ஞானபுரம் ஜான் தாமஸ் கபாடி கழகத்தினர் அனைவரும் பெருமை தெரிவித்துள்ளனர். மாணவர் ஜான் பால் அவர்களின் சாதனை, தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் மைல்கல்லாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
மெய்ஞானபுரம் மாணவர் ஜான் பால் — மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் முதல் பரிசு வென்று பெருமை சேர்த்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழலைகளின் கைகளால் பள்ளி திறப்பு – கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இணைந்து தூத்துக்குடியில் கல்வி – சமூக நலனுக்கான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்!
அடுத்த
பெண்கள் பாதுகாப்பு கோரியும், கோவை பாலியல் வன்முறைக்கு எதிராகவும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026