தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றத்தை எளிதாக்க மின் மோட்டார் அறை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோரும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மழைக்காலத்தில் மக்கள் இடையூறு அடையாமல் இருக்க மாநகராட்சி மேற்கொண்டு வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற மின் மோட்டார் அறை – மேயர் ஜெகன் பெருமையுடன் தொடக்கம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழா!!
அடுத்த
அண்ணா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அப்பல்லோ மருந்தகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026