மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் தீர்வுகள் காணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி. பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், பேபி ஏஞ்சலின், மும்தாஜ், ராமு அம்மாள், தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின் மற்றும் வட்ட கழக செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மக்கள் மனுக்களுக்கு தீர்வு — ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – “ஜெயலலிதா நிறுத்திய திட்டத்தை திமுக அரசு மீண்டும் செயல்படுத்துகிறது” – முன்னாள் அமைச்சர்கள் கண்டனம்!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் எச்சரிக்கை – உப்பளத் தொழிலை அழிக்கும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக விரைவில் போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026