தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
மழைக்காலத்தை முன்னிட்டு நடைபெறும் வடிகால் பராமரிப்பு பணிகள் விரைவாகவும் தரமாகவும் முடிக்கப்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியின் வாகனங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்!!
அடுத்த
“12 வகை சிறப்பு பூஜைப் பொருட்களுடன் பத்திரிகையாளர்களுக்கு இனிய அன்பளிப்பு – தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026