முஸ்லிம் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் அனுப்பிய பார்சல் வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான சகோதரி மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற (03.07.2025) நாகூரில் வைத்து அனுசரிக்கப்படுகிறது.

இந்த வீரவணக்க நினைவு நாள் கூட்டத்திற்கு கலந்து கொண்டு உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களுக்கு சிவசேனா தமிழ் மாநிலம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களை வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர் வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.