முஸ்லிம் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் அனுப்பிய பார்சல் வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான சகோதரி மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற (03.07.2025) நாகூரில் வைத்து அனுசரிக்கப்படுகிறது.
இந்த வீரவணக்க நினைவு நாள் கூட்டத்திற்கு கலந்து கொண்டு உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களுக்கு சிவசேனா தமிழ் மாநிலம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களை வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர் வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பனுக்கு அழைப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026