அதிமுக மாநில கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முதுமையின் காரணமாக ஓய்வில் உள்ள முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செல்லத்துரை கழக நிர்வாகிகள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் Ex. MC, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கோட்டாளமுத்து, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்சிவ. சுப்பிரமணியன், ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், வட்ட பிரதிநிதிகள் அய்யப்பன் (எ) மணிகண்டன், ஜோதிகா, மாரி
ஆகியோருடன் உடன்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.