தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் டிரஸ்ட் சார்பில், ஆயுள் சந்தா உறுப்பினர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து மையவாடியில் தேங்கியிருந்த முட்செடிகள் மற்றும் குப்பைகள் அகற்றும் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
இந்த பணிக்கான சிறப்பான ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்டி திரு. விவேகானந்தன் அவர்கள் மேற்கொண்டதுடன், சங்க செயலாளர் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் திரு. ஆர். ரெங்கசாமி, இணை மேனேஜிங் டிரஸ்டி திரு. அ. மோஹன் ஆகியோரும் நேரில் மையவாடியை பார்வையிட்டனர்.
மையவாடி சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கை, சமூக நலனைக் கருத்தில் கொண்டு டிரஸ்ட் மேற்கொண்ட முக்கிய முயற்சியாகக் காணப்படுகிறது.
தூத்துக்குடி
நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் மூலம் மையவாடியில் சுத்தம் செய்யும் பணி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“சைகை மொழி – அனைவரையும் இணைக்கும் பாலம்”
அடுத்த
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் மூலம் மையவாடி சுத்தம் செய்யும் பணி சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026