பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் பேப் இறப்பிற்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி குறிப்பில் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிரான்சிஸ் உடல்நிலை குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மன வருத்தமடைந்தேன் அவரது பிரிவால் வாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் இரங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தவெக சார்பில் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவது, போதை பொருட்களை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கை மனு!!
அடுத்த
2025 ஆம் ஆண்டின் சிறந்த திருநங்கை விருதை பெற்று தூத்துக்குடி ஆட்சியரிடம் வாழ்த்து!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026