தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வ.உ.சி. கல்லூரி செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி படிப்பகம் அருகில் செயற்கை புல் தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர், திமுக மாநில துணைச் செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயற்கை புல் தரை மைதானத்தை திறந்து வைத்து மைதானத்தை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் வாலிபால் வழங்கி விளையாட்டினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ரூரல் டி.எஸ்.பி. மதன், கோட்டாட்சியர் பிரபு, மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் செயற்கை புல் தரை மைதானம் - கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிராமப்புற இளைஞர்களா நீங்க அப்படினா உங்களுக்குதான் இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஆட்சியர் இளம் பகவத்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026