ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் கிராமத்தில் நேற்று ஆண்டி (ஆண்டி மேளம்) இல்ல பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது .
பூப்புனித நீராட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் செல்வி. இந்துமதி யை வாழ்த்தினார். பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்திய முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் முறம்பன் கிராமத்தில் ஆண்டி (ஆண்டி மேளம்) இல்ல பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி டி. சவேரியார்புரம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவில் சண்முகையா எம்எல்ஏ வின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!
அடுத்த
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கான விதிமுறை மாற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026