ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் கிராமத்தில் நேற்று ஆண்டி (ஆண்டி மேளம்) இல்ல பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது .

பூப்புனித நீராட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் செல்வி. இந்துமதி யை வாழ்த்தினார். பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்திய முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.