தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி கார் ஒன்று சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்ததில் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது.
இந்த துயர சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் சாலையோரம் பயன்பாடு இல்லாத மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் இருந்து செந்நெல்பட்டி செல்லும் சாலையில் கீழபுத்தனேரி அஹ்ரகாரம் பகுதியில் ஒரு பாலடைந்த கிணறு எந்தவித பராமாரிப்பும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதனை உடனடியாக மூட வேண்டும்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த கிணற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வசவப்புரம் மு. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வசவப்புரம் செந்நெல் பட்டி சாலையில் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பாலடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் சார்பில் வசவப்புரம் கணேசன் கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா - காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!
அடுத்த
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026