தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு திமுக கவுன்சிலராக சமூக நல பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சரவணகுமார் அவர்கள், மக்களிடையே பண்பும் எளிமையும் கொண்ட கவுன்சிலராக அறியப்படுகிறார்.

மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் தேவைகளுக்கு தீர்வு காணும் பணியில் முன்னின்று செயல்படுவதால், அவரது சேவை மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

தன்னலம் பாராது பொதுநலத்திற்காக உழைக்கும் மனப்பான்மை, அவரை “பொது நலத்தின் முகவரி” என மக்களிடையே உயர்த்தியுள்ளது. சமூக நலனில் உறுதியாக நின்று, அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர் என்ற பெருமை அவருக்கே உரியது.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு,
“செய்தி களம்” நியூஸ் வெப்சைட் சார்பில் கவுன்சிலர் சரவணகுமார் அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.