தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தில் சட்டப்பணியில் இணைந்துள்ளார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்.
நீதிக்கான அர்ப்பணிப்புடன் சமூக நலனுக்காக செயலாற்றும் நோக்கத்துடன் சட்டத் துறையில் களம் இறங்கியுள்ளார். சட்ட விழிப்புணர்வு, மகளிர் உரிமைகள் மற்றும் பொதுநல சட்டப் பணிகளில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புதிய சட்டப் பயணம் வெற்றி பெறவும், நீதியையும் உண்மையையும் நிலைநிறுத்தும் வக்கீலாக உயரவும் பலரும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
நீதியின் பாதையில் புதுக் களம் — வழக்கறிஞராகப் புதிய பயணம் தொடங்கிய அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் பல்லாவரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
அடுத்த
டாக்டர். கமல்ஹாசன் எம்.பி. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடியில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026