திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி சென்றிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் நேற்று (டிசம்பர் 4) காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழகமெங்கும் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தெற்கு மண்டல சார்பில் முத்தையாபுரம் பல்க் அருகில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் மாதவன், கிழக்கு மண்டல் பிராபாரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர் மாசாணம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பிரிவு தலைவர் சின்ன தங்கம், சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
“நயினார் நாகேந்திரன் கைது: தமிழகமெங்கும் பாஜக கண்டன அலை – முத்தையாபுரத்தில் ஆர்ப்பாட்டம்”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார்த்திகை பௌர்ணமியில் ஆன்மிக ஒளி பரவியது – பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு கோட்டையில் ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயத்தில் பக்தர்களின் திரளான பங்கேற்பு!!
அடுத்த
“காமராஜரை இழிவுப்படுத்திய வீடியோ விவகாரம் : முக்தார் அகமதுவுக்கு எதிராக கடும் புகார் – ‘நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு தலைவரின் வேகமான நடவடிக்கை’”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026