தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் மழை நீர் விரைவாக வெளியேறிட கூடுதலாக ஒரு மின் மோட்டர் அமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பார்வையிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேயர் ஜெகன் பெரியசாமி.
மழைநீர் தேக்கம் காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை தீர்க்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மின் மோட்டர் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தேங்கியிருக்கும் நீர் விரைவில் வெளியேற்றப்படும் எனவும் மேயர் தெரிவித்தார்.
மாநகராட்சி துறையினருக்கு தேவையான பணிகளை துரிதமாக நிறைவேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி
“எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டில் நீர்ப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு — மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேச ஒற்றுமை, சமநலம் பேணல் — தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் தலைமையில் உறுதிமொழி!!
அடுத்த
பரத சமூக ஜெயந்தி விழா அழைப்பை பெற்றுச் சிறப்பித்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026