தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில், அரசு மதுபானக் கடை மற்றும் மின் தகனம் அருகில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீ ஓம் அய்யனார் விலாஸ் உணவகம் தற்போது புதிய வடிவில், புதிய உற்சாகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
சைவம் – அசைவம் என அனைத்து வகை உணவுகளும் இந்திய பாரம்பரிய முறையிலும், தமிழ் பாரம்பரிய முறையிலும், மேலும் சைனீஸ் ஸ்டைலில் கூட தரமாக தயாரித்து வழங்கப்படுவது இவ்வுணவகத்தின் சிறப்பு.
சடங்கு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான ஸ்பெஷல் ஆர்டர்கள் ஏற்று, தேவைக்கேற்ற அளவில் சுத்தமாகவும் ருசியுடனும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. “வாடிக்கையாளர்களின் வருகையே எங்கள் வளர்ச்சி” என்ற தாரக மந்திரத்தினை பின்பற்றி, குறைபாடுகளை உடனே சரிசெய்து, தரமான உணவை வழங்குவது இங்கு முதன்மையாகக் கருதப்படுகிறது.
உணவகம் சார்பில் “நிறைகளை பிறரிடம் சொல்லுங்கள்… குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்” என்ற செய்தியையும் பொது மக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
உரிமையாளர் : வி. வீரப்பெருமாள்
தொடர்பு எண் : 99434 35351
தூத்துக்குடி மக்களின் சுவையை வெகுவாக கவரும் இந்த புதிய உணவக உதயம், உணவு நேசிகளுக்குக் கூடுதல் விருந்தாக திகழ்கிறது.
தூத்துக்குடி
“தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் ‘ஸ்ரீ ஓம் அய்யனார் விலாஸ்’ – தரமும் சுவையும் சேரும் புதிய உணவின் உதயம்”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணி – காமராஜர்நகர் பகுதிகளில் மழைநீர் பிரச்சனைக்கு துரித தீர்வு : சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
“தூத்துக்குடி வளர்ச்சி... கோப்புகளிலிருந்து களத்துக்கு நகரும் திட்டக் கூட்டம்!”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026