இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதுடன், மீனவர்களையும், படகுகளையும், விடுவிக்க வேண்டும். என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இது போன்ற சிறைபிடிக்கப்படுவதால் அவர்களின் குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் 110 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதுடன், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
மீனவர்கள் கைது...., மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விசாரணையில் திருப்தி இல்லையா, நாளை புதன்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க!!
அடுத்த
தூத்துக்குடியில் மார்ச் 23ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025