தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி மின் மோட்டார் அறை, தற்காலிக வடிகால்கள் மற்றும் நீர் தேங்கும் முக்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு நடைமுறையான பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்து நிலைமையை விளக்கி, மேலும் தேவையான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஓம் சாந்தி நகரில் நீர் தேக்கம் நீங்கும் வரை பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மை எனவும் மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலை தேர்ச்சி பெற்றோருக்கு ஆட்சியர்–மேயர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!!
அடுத்த
தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பரபரப்பு! – “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அரசியல் தலையீடு” தவெக் நிர்வாகி ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026