தூத்துக்குடி மாநகராட்சியை மாசமில்லா, தூய்மையான நகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி சாலை ஓரங்களில் குவிந்த மணல் திட்டுகளை அகற்ற இரண்டு புதிய டிராக்டர் டோசர்கள் இன்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ஜான்சிராணி, தனலட்சுமி, விஜயலட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, அந்தோணி மார்ஷலின், வைதேகி, நாகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய இயந்திரங்களை மாநகராட்சி பணிகளில் பயன்படுத்த தொடங்கினர்.
இந்த புதிய டிராக்டர் டோசர்கள் சாலை பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகளை விரைவாகவும் திறம்படவும் செய்ய உதவும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சாலை ஓர மணல் அகற்ற புதிய டிராக்டர் டோசர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் புதிய மின்மாற்றிகள் நிறுவல் - கவுன்சிலர் சரவணகுமார் பார்வையிட்டார், அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்!!
அடுத்த
மட்டக்கடை பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026