தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மழைக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப. உடன் கலந்து கொண்டு, பருவமழை காலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, நீர் தேக்கம், வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, மாநகராட்சி முழுமையாக தயாராக உள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
பருவமழை முன்னெச்சரிக்கை – தூத்துக்குடி மாநகராட்சி ஆலோசனை கூட்டம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பொதுமக்கள் நலன் முன்னிலையிலே – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சாலை, குடிநீர் பணிகள் ஆய்வு”
அடுத்த
தூத்துக்குடியில் உயிர்களை காப்பாற்ற அணுகுசாலை அவசியம் – விவசாயி ஜோதிமணி மனு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026