தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு செய்தார். ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
அய்யன் கோயில் தெரு, முஸ்லிம் தெரு மற்றும் தோப்புத் தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வடிகால் பணிகள், மழைகாலத்திற்கு முன்னர் நிறைவடைந்து, மண்ணழிவுகள் மற்றும் வெள்ள அபாயங்களை குறைக்கும் வகையில் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தகவலில் தெரிவித்துள்ளது.
மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு பணிகள் விரைவாக மற்றும் தரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த அய்யப்பபுரம் புதிய ரேஷன் கடை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
அடுத்த
தூத்துக்குடியில் பிரதான சந்திப்புகளில் புதிய மின் விளக்குகள்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026