தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் நடைபெறும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் தரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மழைக்காலத்திற்கு முன்னதாக பொதுமக்கள் சிரமமின்றி பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நகரின் அனைத்து பகுதிகளிலும் வடிகால் அமைப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், மாநகராட்சி எந்தவித அலட்சியத்தையும் கடைப்பிடிக்காது என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் சிறப்பு புத்தகப் பார்வை நிகழ்வு!!
அடுத்த
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026