கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் யூனியனில் உள்ள தெற்கு இலந்தகுலம் பஞ்சாயத்து, ஆத்திகுளம் ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது மக்காச்சோளம் பயிர்களை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாக்க தோட்டத்தில் மின் வேலி அமைத்திருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவத்தையடுத்து, வடிவேலுவின் மனைவி சுப்புத்தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் சென்று ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து உதவித்தொகையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கயத்தார் மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெயில்முத்து, கிளைச் செயலாளர் ராஜ்குமார், கிளை பொருளாளர் கருமாரி, லட்சுமி, கோமதி, காளிராஜ், கமலேஷ், கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
காட்டு பன்றிக் தாக்குதலைத் தடுக்க மின் வேலி – உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு திமுகவினரின் ஆறுதல் உதவி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் 70வது பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பில் தூத்துக்குடி மருத்துவ–ஆலய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026