Breaking News

“மரியாதை நிமித்த சந்திப்பு: மாவட்ட ஆட்சியரை சந்தித்த கீதாஜீவன்”

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் மற்றும் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


  • Share on

“வேடநத்தம் பள்ளிச் சிறுமி கொலை வழக்கில் 77 நாட்களில் தீர்ப்பு: ‘திமுக ஆட்சியால் தான் விரைவு நீதி சாத்தியமானது’ – கீதாஜீவன்”

“எஸ்.ஆர்.எம். நகர் பகுதியில் தெருவிளக்கு, சாந்தி நகரில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்” – மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் சரவணகுமார் வலியுறுத்தல்!!

  • Share on

Trending News