Breaking News

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பேரிலோவன்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்!!

  • Share on

பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேதா பிரிவு சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் “மக்களுக்கான ஆயுர்வேதம்” என்ற தலைப்பில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் ஆலோசனை வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ஆயுர்வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் நல்லசிவம் வழங்கினார்.


  • Share on

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 44 பயனாளிகளுக்கு 36 லட்சம் கடன் உதவி வழங்கினார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!

தூத்துக்குடி கிருபை நகர் நுண் உர செயலாக்க மையம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

  • Share on

Trending News