பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 10வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேதா பிரிவு சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் “மக்களுக்கான ஆயுர்வேதம்” என்ற தலைப்பில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் ஆலோசனை வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ஆயுர்வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் நல்லசிவம் வழங்கினார்.