Breaking News

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 44 பயனாளிகளுக்கு 36 லட்சம் கடன் உதவி வழங்கினார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!

  • Share on

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பரிவல்லிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பிற்கான ரூ.36 லட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா 44 பயனாளிகளுக்கு கடன் உதவி ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு தனி அலுவலர் லட்சுமிதேவி, கூட்டுறவு சங்க செயலாளர் அரிராம், பரிவல்லிக்கோட்டை கிளைச் செயலாளர் சௌந்தர பாண்டியன், சிவகுமார், குட்டி, இளைஞரணி சதிஷ் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சாக்கடைப் பணிகள் ஆய்வு – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு பேரிலோவன்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்!!

  • Share on

Trending News