Breaking News

மரியாதை செலுத்திய வழக்கறிஞர் மந்திரமூர்த்தி!!

  • Share on

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் உருவப்படங்களுக்கு இன்று தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடா, வழக்கறிஞர், கவுன்சிலர் மந்திர மூர்த்தி,

மலர் தூவி, கைகளை கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்தினார். மேசையில் அலங்கரிக்கப்பட்டிருந்த உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தட்டும் வைக்கப்பட்டிருந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து, நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.


  • Share on

புத்தக வெளியீட்டு விழா!!

பார்வதி சுயம்வர வேள்வி – சென்னையில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெறுகிறது!!

  • Share on

Trending News